असतोमा सद्गमय ।
तमसोमा ज्योतिर् गमय ।
मृत्योर्मामृतं गमय ॥
ॐ शान्ति शान्ति शान्तिः ।।
From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !
ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்துக் கூறுவதாக ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள பாடலின் ஒரு வரியை (தாமஸோமா ஜ்யோதிர்கமய) அடிப்படையாகக் கொண்டு , ஒரு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி எங்கள் சம்ஸ்கிருத வகுப்பில் நடைபெற்றது .
அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.
நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....
अवन्दे वन्दे वन्दिष्ये
अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !
(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
"अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
अहं चिन्तयामि !
(2) मम आरम्भ अध्यापनस्य कर्ता उत्तमा अध्यापका कारणं वा ?
गणितं सुलबं इति मधुरतया पाठित: आचार्य: कारणं वा ?
अहं चिन्तयामि !
(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
अहं चिन्तयामि !
(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
अहं चिन्तयामि !
(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा पण्डितानां मेलनं वा ?
अहं चिन्तयामि !
इदानीं अहं अवगच्छामि ! (2)
मम चिन्तनम् इदानीं पूरणं भवति !
(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि गुरु: एव किल ? (2)
(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे ! (2)
வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன்
நான் சிந்திக்கிறேன்
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன்
தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன்
ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக் கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன்
சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன்
உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன்
தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன்
இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது
என் சிந்தனையும் முற்றுப் பெற்றது
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?
அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.
तमसोमा ज्योतिर् गमय ।
मृत्योर्मामृतं गमय ॥
ॐ शान्ति शान्ति शान्तिः ।।
From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !
அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.
நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....
अवन्दे वन्दे वन्दिष्ये
अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !
(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
"अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
अहं चिन्तयामि !
(2) मम आरम्भ अध्यापनस्य कर्ता उत्तमा अध्यापका कारणं वा ?
गणितं सुलबं इति मधुरतया पाठित: आचार्य: कारणं वा ?
अहं चिन्तयामि !
(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
अहं चिन्तयामि !
(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
अहं चिन्तयामि !
(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा पण्डितानां मेलनं वा ?
अहं चिन्तयामि !
इदानीं अहं अवगच्छामि ! (2)
मम चिन्तनम् इदानीं पूरणं भवति !
(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि गुरु: एव किल ? (2)
(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे ! (2)
வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன்
நான் சிந்திக்கிறேன்
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன்
தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன்
ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக் கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன்
சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன்
உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன்
தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன்
இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது
என் சிந்தனையும் முற்றுப் பெற்றது
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?
அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.
No comments:
Post a Comment